மேட்டூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை அடித்துக்கொன்ற மனைவி கைது..!!

சேலம்: மேட்டூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவன் சக்தியை அடித்துக்கொன்ற மனைவி மணிமுடி (35) கைது செய்யப்பட்டார். கொளத்தூரைச் சேர்ந்த லாரி உரிமையாளரான சக்தி, தினமும் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததால் மனைவி ஆத்திரமடைந்தார்.

The post மேட்டூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை அடித்துக்கொன்ற மனைவி கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: