தமிழ்நாட்டில் 21 பேரின் மரணத்துக்கு காரணமான மெத்தனால் விற்பனை செய்த 13 பேர் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றம்: காவல்துறை

சென்னை: தமிழ்நாட்டில் 21 பேரின் மரணத்துக்கு காரணமான மெத்தனால் விற்பனை செய்த 13 பேர் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, சித்தாமூரில் மெத்தனால் விற்பனை செய்த அம்மாவாசை, மரக்காணத்தில் மெத்தனால் விற்ற அமரன் கைது செய்யப்பட்டார்.

The post தமிழ்நாட்டில் 21 பேரின் மரணத்துக்கு காரணமான மெத்தனால் விற்பனை செய்த 13 பேர் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றம்: காவல்துறை appeared first on Dinakaran.

Related Stories: