தமிழகம் மீஞ்சூர்: கொசஸ்தலை ஆற்றில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் Feb 14, 2024 மீயெகூர் கோசஸ்தலை நதி சென்னை Meenjur தின மலர் சென்னை: மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. மழை காலத்தில் 10 அடிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தீவாக மாறிய கிராமங்களுக்கு தீர்வாக உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. The post மீஞ்சூர்: கொசஸ்தலை ஆற்றில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் appeared first on Dinakaran.
செய்யாறில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரிய விட்டால் உரிமையாளருக்கு ₹5 ஆயிரம் அபராதம்
சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட, அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொரோனா முடிந்து 3ஆண்டுகளாகியும் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல்இருப்பது ஒன்றியஅரசு தனதுகடமையை புறக்கணிக்கும் செயல்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் கடும் அமளி.. வீண் விளம்பரம் தேடுவதிலேயே அதிமுகவினர் குறியாக உள்ளனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!
ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் தனித் தீர்மானம்
திங்கள் மனு நாளில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை புதியம்புத்தூர் அருகே அடைக்கப்பட்ட நடைபாதையை திறந்துவிட்ட அதிகாரிகள்