தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி தொடங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி தொடங்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி தொடங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: