மா விவசாயிகளுக்கு ஆதரவாக கடையடைப்பு..!!

வேலூர்: பரதராமியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக -ஆந்திர எல்லை பகுதியான பரதராமி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடையடைப்பு நடைபெற்று வருகிறது. மாங்காய்களுக்கு உரிய விலை கிடைப்பதை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

The post மா விவசாயிகளுக்கு ஆதரவாக கடையடைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: