குற்றம் மணப்பாறையில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது Jul 11, 2024 திருச்சி மூடதி கல்யாணி மணப்பாறை திருச்சி மாவட்டம் திருச்சி: மணப்பாறையில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவத்தில் பெண் உள்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த மூதாட்டி கல்யாணி கடந்த 3-ம் தேதி கொலை செய்யப்பட்டார். The post மணப்பாறையில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது appeared first on Dinakaran.
கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எரித்து கொல்லப்பட்ட வாலிபர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
காவலர்கள் தாக்கியதால்தான் ஜெயராஜ் – பென்னிக்ஸ் உயிரிழந்தனர்; முன்னாள் விசாரணை அதிகாரி பரபரப்பு சாட்சியம்
குரோம்பேட்டையில் 80 செல்போன்கள், ரூ.1.50 லட்சம் கொள்ளை அரியானா மாநிலத்தில் பதுங்கிய திருடன் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது: தனிப்படை போலீசார் அதிரடி
காதலிப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து இளைஞர்களை ஆபாச வீடியோ எடுத்த இளம்பெண் சிக்கினார்: மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது; ஜூசில் போதை மருந்து கலந்தது அம்பலம்
தமிழ் வழியில் படித்ததாக போலி சான்று சமர்ப்பித்து குரூப்-1 தேர்வு மூலம் பதவி ெபற்ற 4 அரசு அதிகாரிகள் மீது வழக்கு: உடந்தையாக இருந்த 5 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை; 20 சதவீத ஒதுக்கீட்டை பெற நடந்த மோசடி அம்பலம்