தமிழகம் மணப்பாறை அருகே எஸ்.ஐ தாக்கியதில் மூதாட்டி காயம்!! Mar 04, 2024 எஸ்ஐ மணப்பாறை வலநாடு பிரபாகரன் பஞ்சம்மாள் மணப்பாறை : மணப்பாறை அருகே எஸ்.ஐ தாக்கியதில் காயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வளநாடு எஸ்.ஐ. பிரபாகரன் பழம் வியாபாரம் செய்யும் மூதாட்டி பஞ்சம்மாள் (60) மீது தாக்குதல் நடத்தி உள்ளார். The post மணப்பாறை அருகே எஸ்.ஐ தாக்கியதில் மூதாட்டி காயம்!! appeared first on Dinakaran.
சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு தேவைப்படும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மூலமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 100 சட்டப் புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
அதிமுக ஆட்சியில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.325 ஆக உயர்வு!!
மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்