திண்டுக்கலில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.15,000 லஞ்சம் வாங்கும்போது நில அளவையர் கைது செய்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு தாலுகா அலுவலகத்தில் ரூ.15,000 லஞ்சம் வாங்கும்போது நில அளவை பிரிவு சர்வேயர் பாக்கியராஜ் கைது செய்யப்பட்டார்.

The post திண்டுக்கலில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: