மதுரை ரயில்நிலையத்தில் உபகரணமின்றி கழிவுகளை அகற்றிய புகார்: விளக்கம் தர ஆணை

மதுரை: மதுரை ரயில்நிலையத்தில் உபகரணமின்றி கழிவை அகற்றிய புகாரில் சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post மதுரை ரயில்நிலையத்தில் உபகரணமின்றி கழிவுகளை அகற்றிய புகார்: விளக்கம் தர ஆணை appeared first on Dinakaran.

Related Stories: