போபால் : மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்தார். போபாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழந்தார். சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.