மதுராந்தகம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது கார் மோதி விபத்து

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post மதுராந்தகம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது கார் மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: