M.Phil. படிப்புகளை நிறுத்த கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு..!!

சென்னை: மாணவர்கள் M. Phil. படிப்புகளில் சேர வேண்டாம் என்றுபல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது. M.Phil. நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கையை நிறுத்த கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. M.Phil. படிப்புகளை நிறுத்தப்போவதாக 2022ஆம் ஆண்டிலேயே யு.ஜி.சி தெரிவித்த நிலையில் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post M.Phil. படிப்புகளை நிறுத்த கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: