இந்நிலையில், ஜூன் 24ம் தேதி முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்குகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஜூன் 24ம் தேதிக்கு முன்பாக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்படும். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமையவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.