3 ஆண்டில் பெரிதான ஓசோன் ஓட்டை: ஆராய்ச்சியில் தகவல்

புதுடெல்லி: வளிமண்டத்தில் உள்ள ஓசோன் படலமானது நமது உடலை புற ஊதாக்கதிர்களை தடுத்து தோல் நோய்களில் இருந்து பாதுகாக்கின்றது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை அண்டார்ட்டிகா கண்டத்தின் மேலுள்ள ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டைக்குள் வெவ்வேறு உயரங்கள் மற்றும் அட்சரேகைகளில் நாள்தோறும் மற்றும் மாதாந்திர அடிப்படையில் நிகழும் மாற்றங்களை நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு செய்துள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையானது மிகப்பெரிதாகி உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

The post 3 ஆண்டில் பெரிதான ஓசோன் ஓட்டை: ஆராய்ச்சியில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: