தமிழகம் ரூ.100கோடி நில மோசடி: எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது புகார் Jun 14, 2024 Vijayabaskar சென்னை அமைச்சர் பிரகாஷ் கரூர் நிலையம் தின மலர் சென்னை: ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். The post ரூ.100கோடி நில மோசடி: எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது புகார் appeared first on Dinakaran.
குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் நுரையீரல், இதய ஆரோக்கியம் குறித்து வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி: நாளை இலவச மருத்துவ முகாம்
நெல்லையில் சோலார் பேனல் தொழிற்சாலை: சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்; 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு
குலசேகரன்பட்டினத்தில் தொழில் தொடங்க ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் திட்டம்: அமைச்சர் டிஆர்பி ராஜாவுடன் சந்திப்பு
ராணிப்பேட்டையில் 1,314 ஏக்கரில் உருவாகும் சிப்காட் தொழிற்பூங்கா: ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
வடமாநிலங்களில் மெட்ரோ திட்டத்திற்கு ரூ4 ஆயிரம் கோடி வழங்கும் ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு 4 ரூபாய் கூட தரவில்லை: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
தாம்பரம் மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகள், தெருநாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்: பெருங்களத்தூரில் இன்று நடக்கிறது
தென்னிந்தியாவில் முதன்முறையாக மூளை ரத்த குழாய் வீக்கத்திற்கு நெக் ஸ்டென்ட் நவீன சிகிச்சை: மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை சாதனை