இந்தியா நில அபகரிப்பு புகார்: கே.சி.ஆரின் உறவினர் கைது Apr 02, 2024 கேசிஆர் தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் கண்ணா ராவ் தின மலர் தெலுங்கானா: தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் உறவினரும் தொழிலதிபருமான கண்ணா ராவ் கைது செய்யப்பட்டார். நில அபகரிப்பு புகாரில் கே.சி.ஆரின் உறவினர் கண்ணா ராவை தெலுங்கானா போலீஸ் கைது செய்தது. The post நில அபகரிப்பு புகார்: கே.சி.ஆரின் உறவினர் கைது appeared first on Dinakaran.
பலாத்காரம் செய்யப்பட்ட பணிப்பெண் கடத்தல் வழக்கு ரேவண்ணா மனைவி தலைமறைவு: விசாரணைக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றம்
நடிகர் சல்மான்கானை கொல்ல சதி ரவுடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது: பாகிஸ்தானில் இருந்து ஏகே 47 துப்பாக்கி வாங்க முயற்சித்தது அம்பலம்
இடைக்கால ஜாமீன் கேட்டு இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஜூன் 5ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி சிறப்பு நீதிமன்றம்