குற்றம் கும்பகோணம் அருகே பெட்டிக் கடையில் தகராறு: ஒருவர் குத்திக்கொலை Jun 25, 2024 கும்பகோணம் தஞ்சாவூர் ராஜேந்திரன் கணேஷ் தின மலர் தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே மது போதையில் பெட்டிக் கடை உரிமையாளரிடம் தகராறு ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். பெட்டி கடை உரிமையாளர் கணேசுக்கு கத்திக் குத்து; கத்தியை பிடுங்கி திருப்பி குத்தியதில் ராஜேந்திரன் உயிரிழந்தார். The post கும்பகோணம் அருகே பெட்டிக் கடையில் தகராறு: ஒருவர் குத்திக்கொலை appeared first on Dinakaran.
போதைப்பொருள் விற்பனை செய்வதில் தகராறு ஆட்டோவில் கடத்தி சென்று சரமாரி தாக்கி நண்பர்கள் 2 பேர் கழுத்து அறுத்து கொலை: 4 பேர் கும்பலுக்கு வலை
‘மனைவிக்கு உடல்நலம் சரியில்லையாம்’ 1 மாதத்தில் திருப்பி தந்து விடுவதாக கடிதம் எழுதி வைத்து கொள்ளை: தூத்துக்குடியில் சுவாரசியம்
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது