மதுரை அருகே முதியவர் கொலை வழக்கில் 5 பேர் கைது!!

மதுரை: மதுரை அருகே யாகப்பாநகரில் முதியவர் முருகேசன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதத்தால் முருகேசன் கொல்லப்பட்டதாக போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

The post மதுரை அருகே முதியவர் கொலை வழக்கில் 5 பேர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: