உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது பேருந்து மோதி 2 பேர் பலி

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது பேருந்து மோதி 2 பேர் பலி பலியாகியுள்ளனர். கண்டெய்னர் லாரியும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

The post உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது பேருந்து மோதி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: