விழாவில், முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ கலந்துகொண்டு கர்ப்பகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இதில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (பூந்தமல்லி) பாஸ்கரன், மதிமுக மாவட்ட செயலாளர் பூவை மு.பாபு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடுகுத்தகை ஜெ.ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் ம.ராஜி, எஸ்.ஜெயபாலன், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் ப.ச.கமலேஷ், தி.வை.இரவி, ஜி.நாராயணபிரசாத், ஒன்றிய நிர்வாகிகள் இ.கந்தபாபு, கட்டதொட்டி எம்.குணசேகரன், பா.கந்தன், ஜி.சி.சி.கருணாநிதி, ஆர்.செந்தாமரை, இ.வி.பி.பிரதீப், சுரேஷ், மா.செ.ராஜேஷ், மாவட்ட மலேரியா அலுவலர் முருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிர மணியம், ஆய்வாளர்கள் வடிவேலு, ராஜபாண்டியன், சோமசுந்தரம், ஒப்பந்ததாரர் வி.எஸ்.துரைவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கபாலி குமரேசன் பாபு, கர்ப்பகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி மையத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
The post கருணாகரச்சேரியில் ₹24 லட்சம் மதிப்பீட்டில் கர்ப்பகால பரிசோதனை, தடுப்பூசி மையம்: சா.மு.நாசர் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.