கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடைவிதிப்பு..!!

தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. சுருளி அருவி சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்து சென்னையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி 2 நாள் முன் உயிரிழந்தார்.

The post கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடைவிதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: