தமிழகம் கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறப்பு!! Nov 24, 2023 கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணை கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக ஆட்சியர் ஷ்ரவன்குமார் தண்ணீர் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 கிராமங்களைச் சேர்ந்த புதிய, பழைய பாசன வாய்க்கால் மூலம் 5493 ஏக்கர் பாசன வசதிபெறும். The post கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறப்பு!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு
ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு
கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் அமல்
வெளியகரம் ஆற்றுப்படுகையில் கிணறுகள் அமைத்து குழாய் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் பணி: கலெக்டர் ஆய்வு
மூன்று புதிய குற்றச்சட்டங்களை அமல்படுத்திய ஒன்றிய அரசை கண்டித்து திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நாளை மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்