ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் ராஜினாமா கடிதம் அளித்தார்.ஜேஎம்எம் நிர்வாகத் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.