யாரை எப்படி பேசுவது என மரியாதை தெரியாதவர் அண்ணாமலை. டீக்கடையில் டீ ஆற்றிய ஓபிஎஸ்சை, ஜெயலலிதா 3 முறை முதல்வராக்கினார். அவரை அண்ணாமலை இழிவாக பேசினார். தற்போது எம்பி பதவிக்காக பாஜவோடு ஓபிஎஸ் கூட்டணி வைத்துள்ளார். ஜெயலலிதாவை இழிவாக பேசிய அண்ணாமலை, கட்சியுடன் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணி வைக்கலாமா?” இவ்வாறு அவர் பேசினார்.
The post ஜெயலலிதாவை இழிவாக பேசியவரின் கட்சியுடன் கூட்டணி வைக்கலாமா? ஓபிஎஸ்சுக்கு செல்லூர் ராஜூ கேள்வி appeared first on Dinakaran.