ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டி

ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைவதை தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உறுதி செய்தார். மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியும் தங்கள் கூட்டணியில் இடம்பெற்று உள்ளதாக முன்னாள் முதல்வர் பரூக் தகவல் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீண்டும் பெறப்படும் என்றும் பரூக் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

The post ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: