இதில், காவலர் சரவணன் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, அஜித்குமாருடன் வந்த அகிலேஷை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், திருச்சி மாவட்டம் நாவல்பேட்டை பகுதியைச் சேர்ந்த அகிலேஷ், பெருங்குடியில் ஐடி கம்பெனியில் வேலை செய்வது தெரியவந்தது. மேலும், அஜித்குமாருடன் சேர்ந்து கஞ்சா புகைத்தது தெரியவந்தது. இதையடுத்து, காவலர்கள் அகிலேஷை கைது செய்தனர். தப்பிய அஜித்குமாரை தேடி வருகின்றனர்.
The post காவலரின் மண்டையை உடைத்த ஐடி ஊழியர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.