இதில் கட்டிடத்தின மேல்தளம் இடிந்து விழுந்தது. இந்த தாக்குதலில் பெண் ஒருவர் பலியானார். மேலும் 11 பேர் காயமடைந்தனர். கட்டிடத்திற்குள் இருந்த யாரையாவது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது உடனடியாக தெரியவில்லை. இஸ்ரேலின் நேற்றைய தாக்குதல் வழக்கத்தை காட்டிலும் மிகவும் தீவிரமாக இருந்தது. லெபனான் அதிபர், இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் appeared first on Dinakaran.
