6 இந்தியர்கள் பாகிஸ்தானில் கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை பாகிஸ்தான் எல்லை வழியாக போதைப்போருள், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் கடத்துவதற்கு முயன்ற 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ரேஞ்சர்ஸ் படையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post 6 இந்தியர்கள் பாகிஸ்தானில் கைது appeared first on Dinakaran.

Related Stories: