இது குறித்து சிவசேனா (உத்தவ்) செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா , ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மற்றும் இந்தயி கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இதில் ,‘‘வன்முறை காரணமாக பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியை இந்தியா ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
The post டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாக். போட்டியை ரத்து செய்ய வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல் appeared first on Dinakaran.