எனவே, வருகிற 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி வரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தேசியக் கொடி பொருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான இருசக்கர வாகன அணிவகுப்பை முக்கிய வீதிகளில் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15ம் தேதி வரை இருசக்கர வாகன அணிவகுப்பு நடத்த வேண்டும்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை வேண்டுகோள் appeared first on Dinakaran.