தமிழகம் தண்டனை கைதி உயிரிழப்பு: ரூ.3 லட்சம் இழப்பீடுதர ஆணை Apr 26, 2024 சென்னை மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு அரசு புலிப்பாண்டி தின மலர் சென்னை: தண்டனை கைதி சிறையில் இறந்த விவகாரத்தில் அவரது குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் தர தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை கைதி புலிபாண்டி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது. The post தண்டனை கைதி உயிரிழப்பு: ரூ.3 லட்சம் இழப்பீடுதர ஆணை appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு