ஒசூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

ஓசூர்: ஒசூர் அருகே கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை போலீஸ் கைது செய்தது. கணேஷ், சந்திரசேகர், கோகுலகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கார், 7 செல்போன்கள், ரூ.1.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post ஒசூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: