தமிழகம் ஒசூர் அருகே பழமையான அத்திமரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு Jun 26, 2024 ஓசூர் கிருஷ்ணகிரி மதிகுரி ஓசூர் தின மலர் கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே மத்திகுறி பகுதியில் பழமையான அத்திமரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். வாகனத்தின் மீது மரம் விழுந்ததில் உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். The post ஒசூர் அருகே பழமையான அத்திமரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, புதிய பார்க்கிங் பகுதி
திருவண்ணாமலையில் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி: மலை நகரில் மாலை சந்திப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின்
கூடுதல் வரதட்சணை, கள்ளக்காதல் விவகாரம் மனைவியை அடித்து கொன்ற எஸ்ஐ? தந்தை பரபரப்பு புகார்; உறவினர்கள் மறியல்