விடுமுறை தினமான மே 1ம் தேதி ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: விடுமுறை தினமான மே 1ம் தேதி ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விடுமுறை தினமான மே 1ம் தேதி ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: