தர்ஷன் மட்டும் மோட்டார் தொங்கவிட்ட கயிற்றை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளான். சத்தம் கேட்டு அப்பகுதியில் சென்றவர்கள் தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் வந்து 3 மணி நேரம் உயிருக்கு போராடிய சிறுவன் தர்ஷனை மீட்டு, இனுங்கூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை: ஒரு மகன் மீட்பு appeared first on Dinakaran.