அப்போது, கோயில் செயல் அறங்காவலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கருவறைக்கு செல்லும் ஆறு படிகளும் செங்குத்தாக உள்ளதால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளால் ஏற முடியாத நிலை உள்ளது. தற்காலிகமாக சாய்தள பாதை அமைக்கப்படுகிறது. பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்யவும், அவசர காலங்களில் பக்தர்கள் எளிதில் வெளியேறவும் நடைமேம்பாலம் கட்டப்படுகிறது.இவை ஆகம விதிகளுக்கு எதிரானதல்ல. சன்னதி, தெய்வம், ஓவியங்களுக்கு இடையூறு இல்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சாய்தள பாதை, நடை மேம்பாலம் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு அனுமதியளித்து வழக்கை முடித்து
The post முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தள பாதை அமைக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
