அப்போது, வேளாண்மையில் மதிப்புக் கூட்டுதலின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விவாதித்த பிரதமர், மக்கள் எவ்வாறு சத்தான உணவை நோக்கி நகர்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டினார். இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்தும், இயற்கை விவசாயத்தின் மீது சாமானிய மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவது குறித்தும் பேசினார்.
The post அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் 109 புதிய பயிர் ரகங்களை பிரதமர் வெளியிட்டார் appeared first on Dinakaran.