இந்தியா குஜராத்தில் குழந்தையை கொன்ற பள்ளி முதல்வர் கைது..!! Sep 24, 2024 குஜராத் கோவிந்த் நாத் டோகாட் மாவட்டம் குஜாராத்: டோகாட் மாவட்டத்தில் முதல் வகுப்பு படித்த 6 வது குழந்தையை கொன்றதாக பள்ளி முதல்வர் கோவிந்த் நட் கைது செய்யப்பட்டுள்ளார். பலாத்காரம் செய்ய முயன்றபோது கத்திய குழந்தையின் வாயை கையால் மூடியபோது குழந்தை முச்சுத்திணறி உயிரிழந்தது. The post குஜராத்தில் குழந்தையை கொன்ற பள்ளி முதல்வர் கைது..!! appeared first on Dinakaran.
மலையாள நடிகையின் புகாரில் பலாத்கார வழக்கு பதியப்பட்ட தயாரிப்பு நிர்வாகி மர்ம மரணம்: ஓட்டல் குளியல் அறையில் உடல் மீட்பு
திருப்பதி கோயில் லட்டு விவகாரத்தில் உண்மை கண்டறிய தனிப்படை விசாரணை: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு
பஞ்சாப் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவியர் விடுதிக்குள் அனுமதியின்றி நுழைந்த துணை வேந்தர்: பதவி விலக கோரி திடீர் போராட்டம்
மத்திய வங்ககடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும்
பாலியல் வழக்கில் ஜாமின் கோரி மலையாள நடிகர் சித்திக் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது கேரளா ஐகோர்ட்
மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு புகார் தொடர்பாக முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை : கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி!!