தொழிலதிபர் அனில் அம்பானி மகனுக்கு ரூ.1 கோடி அபராதம்..!!

மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானி மகன் ஜெய் அன்மோலுக்கு செபி ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது. ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் இயக்குநர்களின் முடிவுக்கு மாறாக நிறுவன கடன்களுக்கு ஒப்புதல் தந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post தொழிலதிபர் அனில் அம்பானி மகனுக்கு ரூ.1 கோடி அபராதம்..!! appeared first on Dinakaran.

Related Stories: