இந்தியா ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் கிடைக்குமா? : உச்சநீதிமன்றத்தில் 21-ல் விசாரணை May 17, 2024 ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றம் தில்லி அமலாக்கத் துறை முதல் அமைச்சர் ஜார்க்கண்ட் யாமின் தின மலர் டெல்லி : ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. The post ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் கிடைக்குமா? : உச்சநீதிமன்றத்தில் 21-ல் விசாரணை appeared first on Dinakaran.
கொலிஜியம் பரிந்துரைப்படி நீதிபதிகளை நியமனம் செய்வதில் தாமதம் ஏன்? உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்
அங்க மசூதி கிடையாது…அது சிவன் கோயில்.. காசி விஸ்வநாதரின் அவதாரமே ஞானவாபி: முதல்வர் யோகி சர்ச்சை பேச்சு
போதைப்பொருள் வழக்கில் மகளை கைது செய்துள்ளதாக கூறி கேரள எம்எல்ஏவிடம் ரூ.50 லட்சம் பேரம்: சிபிஐ போல் நடித்த மர்ம ஆசாமி குறித்து விசாரணை
கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார கொலை மம்தா- பயிற்சி டாக்டர்கள் சந்திப்பில் மீண்டும் சிக்கல்: முதல்வர் வீட்டிற்கு பேச்சுவார்த்தை நடத்த சென்ற பின்னர் நேரடி ஒளிபரப்பு கேட்டு பிடிவாதம்