அதற்கு செல்வராணி அலட்சியமாக பதில் அளித்துவிட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய போலீசாரே விதியை மீறி ஹெல்மெட் அணியாமல், செல்போனில் பேசியபடி சென்றது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.இதுதொடர்பாக கோட்டை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் செல்வராணிக்கு ரூ.2ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவரிடம் விளக்கம் கேட்டு எழுதி வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
The post ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டி சென்ற பெண் போலீசுக்கு அபராதம் appeared first on Dinakaran.