இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வோர்குடாவிலிருந்து நோவோரோசிஸ்க் கருங்கடல் துறைமுகத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது. விபத்துக்கான மீட்புப் பணிகள் நடக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.
The post தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ரஷ்யாவில் ரயில் தடம் புரண்டு விபத்து: 70 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.