குற்றம் 1,100 கிலோ குட்கா பொருட்களைக் கடத்திய மூன்று பேர் கைது!! Aug 06, 2024 குட்கா திருப்பூர் பெங்களூர் பக்ருதீன் அப்துல் ரஹீம் முத்து கிருஷ்ணன் தின மலர் திருப்பூர்: பெங்களூருவில் இருந்து 1,100 கிலோ குட்கா பொருட்களைக் கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். குட்கா பொருட்களைக் கடத்தி வந்ததாக பக்ருதீன், அப்துல் ரஹீம், முத்துகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post 1,100 கிலோ குட்கா பொருட்களைக் கடத்திய மூன்று பேர் கைது!! appeared first on Dinakaran.
ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை காரில் கடத்தி காதலன் மீது கொடூர தாக்குதல்: பணம், செல்போன் பறித்து சித்ரவதை; நாதக மாநில நிர்வாகி உட்பட 3 பேர் கைது
பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 148 கிலோ குட்கா, பான்பராக் பறிமுதல்: சேலத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது
கள்ளக்காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கி ரசித்த காதலன்: கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்