குன்றத்தூர் வட்டம் நடுவீரப்பட்டில் ஏரி உடைப்பு சரி செய்யப்பட்டது!!

காஞ்சிபுரம்: குன்றத்தூர் வட்டம் நடுவீரப்பட்டில் ஏரி உடைப்பு சரி செய்யப்பட்டது. நீர்வளத் துறைக்கு சொந்தமான 200 ஏக்கர் பரப்பளவுள்ள மிகப்பெரிய ஏரி நள்ளிரவில் உடைந்தது. குடியிருப்புகளை ஏரி நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

The post குன்றத்தூர் வட்டம் நடுவீரப்பட்டில் ஏரி உடைப்பு சரி செய்யப்பட்டது!! appeared first on Dinakaran.

Related Stories: