தமிழகம் குரூப்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது அரசுப் பணியாளர் தேர்வாணையம் Feb 17, 2024 சிவில் ஊழியர்கள் தேர்வுக் குழு சென்னை அரசு ஊழியர்கள் தேர்வு வாரியம் ஈ. என். பி. தின மலர் சென்னை: குரூப்-2 தேர்வு முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்காணல் முடிந்த நிலையில் மதிப்பெண்ணை டி.என்.பி.எஸ்.சி.வெளியிட்டது. 161 பணியிடங்களுக்கான மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடபட்டுள்ளது. The post குரூப்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டது அரசுப் பணியாளர் தேர்வாணையம் appeared first on Dinakaran.
செங்கல்பட்டு ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: போக்குவரத்து நெரிசல்
பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் கோடை மழையால் பசுமைக்கு திரும்பிய சாலையோர மரங்கள்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி