அரசின் திட்டங்களை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

சென்னை; அரசின் திட்டங்களை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் மாவட்ட -வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அரியலூர் விஜயலட்சுமி, செங்கல்பட்டு ராகுல்நாத், கோவை ஆனந்த், கடலூர் டி.மோகன் ஆகியோர் நியமனம். சென்னை – பி.என்.ஸ்ரீதர், தருமபுரி – திவ்யதர்ஷினி, திண்டுக்கல் – அனீஷ் சேகர், ஈரோடு வெங்கடேஷ் நியமனம். கள்ளக்குறிச்சி – மதுசூதன் ரெட்டி, காஞ்சிபுரம் – கந்தசாமி, கன்னியாகுமரி ஹனிஷ் ஷாப்ரா ஆகியோர் நியமனம். கரூர் – தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கிருஷ்ணகிரி – ஷில்பா பிரபாகர் சதீஷ், மதுரை அருண் தம்புராஜ் நியமனம். மயிலாடுதுறை -கவிதா ராமு, நாகை – அண்ணாதுரை, நாமக்கல் – ஆசியா மரியம், பெரம்பலூர் – லட்சுமி நியமனம். புதுக்கோட்டை -சுந்தரவல்லி, ராமநாதரபும் – வள்ளலார், ராணிப்பேட்டை மரியம் பல்லவி பல்தேவ் நியமனம்

The post அரசின் திட்டங்களை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: