இந்தியா மேற்கு வங்கத்தில் ரூ.2.19கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் Jan 24, 2024 மேற்கு வங்காள கொல்கத்தா நாடியா மாவட்டம் மேற்கு வங்கம் தின மலர் கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் ரூ.2.19 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3.56 கிலோ எடையுள்ள ரூ.2.19 கோடி மதிப்பு தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்தனர். The post மேற்கு வங்கத்தில் ரூ.2.19கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.
ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்
ரேங்க் பட்டியலில் நீடிக்கும் குழப்பங்கள்.. மே 5ல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு!!
நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு
ரோஜா இதழ்களால் வரவேற்பு அளித்த சிரஞ்சீவி குடும்பம்: சகோதரர் சிரஞ்சீவி காலில் விழுந்து வாழ்த்து பெற்ற பவன் கல்யாண்
நீட் முறைகேடு தொடர்பாக பல லட்சம் மாணவர்களின் குரலை ஒன்றிய அரசு செவிசாய்க்காமல் புறக்கணிப்பது ஏன்? : பிரியங்கா காந்தி
மீண்டும் நாடாளுமன்றதிற்குள் நுழைந்த மர்ம நபர்களால் சர்ச்சை.. போலி ஆதார் கார்டுகளை காண்பித்து நுழைய முயன்ற 3 பேர் கைது..!!
பாஜ எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் பெண் காவலர் பளார்: சண்டிகர் விமான நிலையத்தில் பரபரப்பு
அதிகரித்து வரும் வெப்பநிலை தீ தடுப்பு, வெப்பஅலை தயார் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்