எங்கள் அணியில் கில் போன்று ஒருவர் நின்று ஆடியிருந்தால் சேஸ் செய்திருக்கலாம். தொடர் முழுவதும் எங்கள் பேட்டிங் நன்றாக இருந்தது. பவுலிங்கில்தான் சில தவறுகள் நேர்ந்துவிட்டது. இந்த சீசனில் இளம் வீரர்கள் நன்றாக செயல்பட்டனர். அவர்களுக்கு பாராட்டுக்கள். கில் இன்று ஆடிய ஆட்டத்திற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். சிறந்த பார்மில் இருக்கிறார். இதனை (டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில்) தொடரவேண்டும்” என்றார்.
The post டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் கில் `பார்ம்’ தொடர வேண்டும்: ரோகித் சர்மா பேட்டி appeared first on Dinakaran.