சென்னை: விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் தமிழக அரசு சார்பில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் அரசு சார்பில் இறுதிச்சடங்கில் பங்கேற்பர். இன்னும் சற்று நேரத்தில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து துவங்க உள்ளது.