இந்த வழக்கை விசாரித்த மிச்சிகன் நீதிமன்றம் யோகேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றவாளி என அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் ஜனவரி 10ம் தேதி அறிவிக்கப்படும். அவருக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டில் இருந்து அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.
The post அமெரிக்காவில் மருத்துவ சேவை வழங்குவதில் ரூ.23 கோடி மோசடி: இந்தியர் குற்றவாளி என அறிவிப்பு appeared first on Dinakaran.